அருண் வழங்கும்

பிக் பாஸ் சீஸன் 9

  • பாதி ஒளியிலும் பாதி இருட்டிலுமாக மூழ்கிக் கிடந்தது அந்தப் பேருந்து நிறுத்தம். அதற்கு நேர் மேலே கிட்டத்தட்ட நீல நிறமாயிருந்த நிலா வானில் மிதந்து கொண்டிருந்தது. சன்னமாகத் …

  • வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல்தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி …

  • # மினிமலிசம்: அர்த்தமுள்ள வளர்ப்புக்கான வழிகாட்டி இன்றைய வேகமான உலகில், குழந்தைகளை வளர்ப்பது ஒரு பெரிய சவாலாக இருக்கிறது. பிறந்தநாள் பரிசுகள், வாராந்திர ஷாப்பிங், பிராண்டட் உடைகள், …

  • தமிழில் எண்ணற்ற செயற்கை நுண்ணறிவு தொடர்பான கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றிலிருந்து இக்கட்டுரை சற்று வேறுபட்டதுதான். ஏ ஐ என்றால் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட் என்று எல்லோருக்கும் தெரியும். எல்லோரையும் …

  • ஏனுங் மாமா இட்டாரி பூரா சரளா( மரம் அல்லது செடியோட காஞ்சு போன கிளைகள்)தொங்கிக் கெடக்குது. எப்டி வண்டி,வாசி போறது. தொங்கறதயாச்சும் அரக்கியுடலாம்ல ( வெட்டி உடறது …

  • “இமயத்திலிருந்து கடல் வரை நீருக்கு ஒர் வாழ்க்கை கடலிலிருந்து மேகம் வரை மழைக்கு ஒரு வாழ்க்கை” இதில் நீர் எங்கு வாழ்கிறது. ஒவ்வொரு உயிரின்  துடிப்பில் என்று …

  • மருத்துவர் சரவணக்குமார்  பின்னங்கால்களைத் தூக்கிப் பார்த்தார். லட்டு வலி தாங்கமுடியாமல்  கத்தினான்.தலையைத் திருப்பிக் கடிக்க முயன்றான் . கூம்பு வடிவிலான அந்தப் பிளாஸ்டிக்கை மட்டும்  அவனது தலையில் …

  • கௌசிக முனிவரின் ஆசிரமத்தில் வேள்வி ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. ஆனால், இலக்குவனின் மனம் அமைதியற்று இருந்தது. தாடகையை இராமன் வீழ்த்தியது அவனுக்கு மகிழ்ச்சி தந்தாலும், மற்றொரு …

  • திண்ணையில் பேச்சென்றுத் தேர்போல் அசைந்தாடிவண்ணமாய் வந்தமர நேரமில்லை – கண்பார்த்துவாதி பிரதிவாதி வம்பு வழக்கெல்லாம்காதிலவன் சொன்ன கதை பதில் சொல்லத் தெரியாது விழித்திட்டவேதியனைச் சிறையிட்டத் தன்மகனை வேண்டிட்டஆதிசிவன் …

  • வழக்கத்திற்கு மாறாக முகம் வாடி அமர்ந்திருக்கிறாள் நல்லாச்சி கூம்பிக்கிடக்கும் அல்லியொன்று வாடித் தளர்ந்துமிருப்பது போல்  சற்றே தலை சாய்த்து பார்வையை நிலத்தில் சரிய விட்டிருக்கிறாள் கனலும் பெருமூச்செறிந்து …

  • தமிழில் எண்ணற்ற செயற்கை நுண்ணறிவு தொடர்பான கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றிலிருந்து இக்கட்டுரை சற்று வேறுபட்டதுதான். ஏ ஐ என்றால் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட் என்று எல்லோருக்கும் தெரியும். எல்லோரையும் …

  • வாழாத மனிதரையும் வாழவைக்கும் சேயல்லவோ பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ தாழம் குடை அல்லவோ தள்ளாடும் நடையல்லவோ மாலைப் பொழுதல்லவோ வந்தாடும் செண்டல்லவோ முத்தான முத்தல்லவோ …