“ஹாய்.. என்ன ஆச்சு சைந்தவி? நீ வரலையேன்னு பெருமாளுக்குக் கவலை… சரி ன்னு பெருமாள் கிட்டக்க சைந்தவி வீட்டிலேயே மீட்டிங் வச்சுக்கலாம்னு சொல்லிட்டேன்.. ஆர் யூ ஆல்ரைட்?” என்றார் ஏசிபி விஸ்வம்.. கிழமை செவ்வாய்க் கிழமை.. காலம் மாலை நேரம்.. இடம் …
கடந்த வாரம் வேற்றுமை உருபுகளில் எங்கெல்லாம் ஒற்று மிகும் அல்லது மிகாது என்பதைப் பார்த்தோம். குறிப்பாக இரண்டாம் வேற்றுமை உருபான ஐ, நான்காம் வேற்றுமை உருபான கு– இவை வெளிப்படும் இடங்களில் வல்லெழுத்து மிகுத்து எழுதுவதனால் நாற்பது விழுக்காடு ஒற்றுப் பிழைகளைத் …
பயணத் தொடக்கமும் கோடை வெயிலும் நாங்கள் அனைவரும் மலைமந்திரில் கூடி பேருந்தில் ஏறியபோது கோடைக்காலத்தின் ஆரம்பம். கடைசி நேரத்தில் இணைந்ததால் எங்களுக்குக் கடைசி இருக்கைகளே கிடைத்தன. ஒரு தேங்காயை உடைத்து, பக்திப் பாடல்களுடனும் சொற்பொழிவுகளுடனும் எங்களின் ஆன்மீகப் பயணம் இனிதே தொடங்கியது. …
மூன்று மந்திரக்காகிதங்கள் (三まいのおふだ) முன்னொரு காலத்தில், மலையில் இருந்த ஜப்பானியத் துறவிகளின் மடாலயத்தில் ஒரு பையன் சீடனாகச் சேர்ந்தான். அவன் குறும்புக்காரப்பையன். துறவி கற்றுத்தரும் பாடங்களைப் படிக்காமல் விளையாட்டுச் சிறுவனாக இருந்தான். பாடங்களைப் படிக்காமல் முயல்குட்டிகளின் பின்னால் ஓடுவது அவனுக்குப் பிடித்தது. …
இந்துப்பு குறித்த எனது விளக்கம். இந்துப்பு சாப்பிட்டால் ஃபெயிலியர் ஆன கிட்னி தேறிவிடும் என்பது பொய். உண்மையில் இந்துப்பு என்பது இமயமலைப் பாறைகளில் படிந்த உப்பு. இமயமலைப் பாறைகளில் எப்படி ஐயா உப்பு வந்தது? என்று குழம்ப வேண்டாம். இமயமலை பன்னெடுங்காலத்திற்கு …
“நாம்தான் படு சௌகர்யமாக இருக்கோமே, எதிலும் குறைவில்லை. அதனால், இப்போ நீ வீட்டைக் கவனித்துக் கொண்டு, பிள்ளைகளைப் பார்த்துகிட்டு ராணி மாதிரி இருக்கிறதை விட்டுட்டு இன்னும் எதுக்கு நீ சம்பாதிக்கணும் என்று நினைக்கிறே?” பாஸ்கர் கொஞ்சம் கோபமாகவே கேட்டான். “சரி பாஸ்கர், …
சாப்பிடுவதற்குசெரை படுத்தாத பேத்திஏனோசில பொழுதுகளில் சுணங்குவதுண்டு‘காத்தாட சாப்பிடுதேன்’ என்றபடிகிணற்றடிக்குத் தட்டுடன் செல்பவள்துலக்கி மினுக்கி மீள்வாள்அம்மட்டில் திருப்தியுற்ற நல்லாச்சிகண்டுகொள்ளாதிருக்கிறாள் சின்னவளை ‘காத்தாட’ தனித்துண்ணும் பொழுதுகள்சந்தேகத்தை விதைக்கின்றனஅன்னையின் மனதில்செல்லப்பேத்தியைச் சொல்லுக்கு ஆளாக்கினால்ஆச்சி வீசுவாள் கண்டனக்கணையைஅகிலமே ஆச்சிக்கு அஞ்சும்போதுஅன்னை எம்மாத்திரம்எனினும்புகையை ஒளிக்க இயலுமோ!! கரையவிட்ட தோசைகள் …
சென்ற அத்தியாயத்தில், ரோமானியர்கள் பிரிட்டன் நிலப்பரப்பை விட்டு வெளியேறும்போது, “உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள்” எனக் கூறிச் சென்றதையும், ஆனால் அதற்குள்ளாகவே அவர்கள் பிரிட்டானிய மக்களிடம் நறுமணப் பொருட்களின் சுவையை ஆழமாக அறிமுகப்படுத்தியிருந்ததையும் பார்த்தோம். ரோமானிய சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சிக் காலத்தில், வர்த்தகம் …
“இவ்ளோ பெரிய ஹால், ஹால் நடுவே மாடிப்படி. முதல்லயே ஏறிப்பார்க்கணும்னு தோணலையே” எனச் சொன்னபடி பெருமாள் தாவித் தாவி ஏற, பின்னால் நான்.. என் பின்னால் ப்ரகதி, ப்ரபாகர். ப்ரகதி ‘இப்படி ஆகும் என்று தெரியும்’ எனச் சொன்னாளல்லவா… அதற்குள் ஆம்புலன்ஸ் …
கோமாளி ராஜா ஒரு காலத்தில், நம் தேசத்தில் ‘மொட்டை இராஜ்யம்’ என்றொரு இராஜ்யம் இருந்தது. அதை ஆண்டுவந்த ராஜா சரியான கோமாளி. தான் என்ன செய்தாலும் அதையே அனைவரும் செய்ய வேண்டும் என்று நினைப்பான். முடியாது என்றாலோ, எதிர்த்தாலோ அவர்களைப் பிடித்துவந்து …