நாளுதான் கடக்குது. ஆனா ஒரே பஞ்சாயத்துதான் எப்பவுமே நடக்குது. “குடுத்த வேலைய செய்யல! குடுத்தா வேலைய செய்ய மாட்டேன்!” பாக்குறதுக்கே கடுப்பாகுது. பாரு வேற நம்மள கடுப்பாக்குது. இன்னைக்கும் அதேதான், ஆதிரை & FJ குடுத்த வேலைய செய்ய மாட்டேன்னு பாரு …
போனா போகுதுன்னு புள்ள பெத்து பிக்பாஸ் ன்னு பேர் வச்சாப்ல, நடத்துவோம்னு ஆரம்பிச்சானுங்களா இல்ல ஆரம்பிச்சுட்டோம்னு நடத்துரானுங்களா? ஒண்ணும் புரியல போங்க.வீட்ட ரெண்டா பிரிச்சா நிறைய கண்டென்ட் கிடைக்கும்னு யோசிச்சது ஓகே தான். ஆனா ஒரே மாதிரி கன்டென்ட் தான் கிடைக்கும்ன்றது …
ஆக இந்தத் திங்கக்கிழமையும் பங்கக் கிழமையா தான் இருந்துச்சு. குழந்தை, குட்டி, குடும்பம்ன்னு எதையும் பாக்காம உள்ள உர்ருன்னு திரியுற இவனுங்கள தீபாவளிய கொண்டாட வைக்கலாம்ன்னு ப்ளான் பண்ணாய்ங்க போல. எல்லாரையும் எண்ணெய் தேச்சு குளிக்க சொன்னாய்ங்க. “வாட்டருக்கு ஆயில் தேச்சு …
நான் நெனச்சது வீண் போகல. விசேவால இந்த ஷோவுக்கு பைசா காசுக்கு பிரயோஜனமில்ல. குறிப்பா எந்த விஷயத்தப் பத்தி பேசனும், அந்த விஷயத்தோட இம்ப்பாக்ட்ட அவனுங்களுக்கு எப்பிடி புரிய வைக்கனும்? அந்த விஷயத்த எப்பிடி முடிக்கனும்? இப்பிடி எந்த ஒரு ஃபார்மெட்டும் …
நாலடியார் மாதிரி நாலே நாலு வரியில எழுத முடியுற எபிசோட். ஆரம்பிச்சதுமே “நான் சுத்தி வளச்சு பேச விரும்பல. நேரடியா விஷயத்துக்கு வரேன்”ற மாதிரி நேரா “கேப்டன்ஸி டாஸ்க்குக்கான ஆள தேர்ந்தெடுப்போம் வாங்கடா”ன்னு கூப்ட்டு “இந்த வார பெஸ்ட் பெர்பார்மர் யாரு?ன்னு …
தொண்ணூறுகளில், பள்ளிக்கால பதின்மவயது கிராமப்புற சாமானியனுக்கு, தீபாவளி என்பது சொர்க்கத்தைக் காணுமளவுக்கான ஒரு பெருவிழா. கிரைண்டரும், மிக்ஸியும் இல்லாமல் அம்மியும், குடக்கல்லும் ஆக்கிரமித்திருந்த வீடுகளில் எப்போவதாவதுதான் மாவரைப்பதால் பண்டிகைகாலப் பலகாரங்களுக்கு இணையாக அப்போதெல்லாம் இட்லியும் இருந்தது. தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்த …
தீபாவளி என்றவுடன் சிறுவயதில் வண்ண வண்ண மத்தாப்புக்களுடன் பண்டிகை கொண்டாடிய நினைவுகள் நெஞ்சில் பூக்கின்றன. அப்போதெல்லாம் கிராமத்துப் பாட்டி வீட்டிற்குப் போய்தான் தீபாவளி கொண்டாடுவது வழக்கம். கம்பி மத்தாப்பை கொளுத்தக்கூட அஞ்சி நிற்கும் எங்களுக்கு, சோளத்தட்டையில் கம்பி மத்தாப்பை சொருகித் தருவார் …
சில பெண்கள் தான் அழகாக இருக்கிறார்கள். அவர்களில் சரிதா ஒருத்தி. சில பெண்கள்.. ஏன் எவ்வளவோ பெண்கள் சாதாரணமாகத்தான் இருக்கிறார்கள். அவர்களில் நான் ஒருத்தி. அழகு என்றால் அகத்தழகு அது இது என்று புத்தகங்களில் எழுதுகிறார்களே அது இல்லை. நான் சொல்வது …