வெறும் தமிழ் இலக்கணக் குறிப்புகளை மட்டுமே எழுதிச் செல்லாமல், இத்தலைப்பின் கீழ் பொதுவான ஆக்கங்களைத் தரும் ஒரு முயற்சி.
குற்றியலுகரம் என்றால் குறுகிய உகரம். விடு, வீடு, மாடு என்று உகரத்தில் முடியும் சொற்களை உச்சரித்துப் பாருங்கள். கடைசி எழுத்து மாத்திரை அளவில் குறுகி ஒலிப்பதை உணரலாம். அதனால் அவை குற்றியலுகரம் எனப்படும். தமிழாசிரியர் பணிக்காக ஓர் அறிஞர் நேர் காணலுக்குச் …