இலக்கியம்

ஈற்றடிக்கோர் பாட்டு – 6

வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். வான்திறந்து பெய்யாதோ விண் என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: காய்ந்த…

Read more

வான்திறந்து பெய்யாதோ விண்

கருமை சூழ் நள்ளிரவில் மாமழையின் மண்வாசம் வரஅறையின் சிறு அகல்விளக்கும் சுழற்காற்றினில் அல்லாட…காரிருள் சோக நிழல் போர்த்திய காதலியின் நெஞ்சமதுநூலறுந்த பட்டம் போல் வேதனையில்துடிதுடிக்க… கண் மூட மறுக்கும் நொடியெல்லாம் காதலனின் நினைவு வாட்டவிண்ணெட்டும் காதலது உள்ளுக்குள் வேதனையாய் வலிகள் தர…தவிக்க…

Read more

எண்ட் டோஹ் த்ரெ – 9

This entry is part 8 of 8 in the series எண்ட்.. டோஹ்.. த்ரெ

”ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே” – என்றான் அனந்த். ”ஓ.. அது பழைய படமோன்னோ.. நான் மலையாள டப் பார்த்தேன்” – என்றாள் ஆயுஷி. ”ஆயுஷி, ஐ மீன் இட்..” ”ம்க்கும்.” ”நன்னா ம்க்கும் சொல்ற..” ”அனந்த்.. நான் என்…

Read more

ஞான நூல்கள் – 8 & 9

This entry is part 4 of 5 in the series ஞானநூல்கள்

அத்தியாயம் 8: மரணத்தை வெல்ல முடியுமா? – கில்காமேஷும் திருக்குறளும் கூறும் வாழ்க்கையின் உண்மை உலக இலக்கிய வரலாற்றில் கில்காமேஷ் காவியத்திற்குத் தனித்துவமான இடம் உண்டு. அது ஒரு அரசனின் வீரத்தைப் பாடுவதற்காக எழுதப்பட்ட காவியம் அல்ல. மரணத்தின் முன் மனிதன்…

Read more

பாகோஸ் என்கிற நபும்சகன் – 3

பாகோஸின் ஆரம்ப வாழ்க்கையும் அரசவைக்குள் அவரது எழுச்சியும் பாகோஸின் வாழ்க்கையை ஆய்வு செய்யும்போது முதலில் எதிர்கொள்ளப்படும் முக்கியச் சிக்கல், அவரது பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை குறித்து நேரடி வரலாற்று ஆதாரங்கள் இல்லாததுதான். அகாமனியப் பேரரசின் அரச ஆவணங்களில் அவரது குடும்பம்,…

Read more

பாகோஸ் என்கிற நபும்சகன் – 2

அகாமனியப் பேரரசில் நபுஞ்சகர்களின் அரசியல் அதிகாரம் – பாகோஸ் உருவான நிர்வாக மரபு பாகோஸின் அரசியல் செல்வாக்கைப் புரிந்துகொள்ள, அவர் செயல்பட்ட நிர்வாக அமைப்பை முதலில் ஆராய்வது அவசியமாகும். பண்டைய பாரசீக அரசவையில் நபுஞ்சகர்கள் (Eunuchs) வகித்த பங்கு குறித்து நவீன…

Read more

ஞான நூல்கள் – 6 & 7

This entry is part 3 of 5 in the series ஞானநூல்கள்

அத்தியாயம் 6: ப்தாஹ்ஹோடெப்பின் அறிவுரைகளும் திருக்குறளும் – இரு நாகரிகங்களின் ஒரே குரல் எகிப்தின் நைல் நதிக்கரையில் உருவான ப்தாஹ்ஹோடெப்பின் அறிவுரைகளையும், தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் தோன்றிய திருக்குறளையும் ஒரே பார்வையில் நோக்கும்போது ஒரு வியப்பான உண்மை வெளிப்படுகிறது. இந்த இரு நூல்களுக்கும்…

Read more

அறிவெழுச்சி: 4

This entry is part 4 of 6 in the series அறிவெழுச்சி

அஸ்பாசியாவும் சாக்கிரட்டீஸும்: வரலாற்று ஆதாரங்கள் என்ன கூறுகின்றன? “நாம் அறிந்ததாக நினைப்பதை ஆராய்வதே தத்துவத்தின் தொடக்கம்.” — (பின்னாளில் பதிவு செய்யப்பட்ட சாக்ரடீய மரபின் மையக் கருத்து) முன்னுரை அஸ்பாசியாவைப் பற்றிய ஆய்வுகளில் அதிகம் விவாதிக்கப்படும் கேள்வி இதுதான்: “சாக்கிரட்டீஸுக்கும் அஸ்பாசியாவுக்கும்…

Read more

ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 5 – தமிழ் மண்ணில் ஹைக்கூ( நிறைவுப்பகுதி)

தமிழில் ஹைக்கூவிற்கான அறிமுகத்தைத் தந்தவர் பாரதியார் என்றே சொல்ல வேண்டும். ‘சுதேசமித்திரன்’ இதழில் அவர் எழுதிய ஜப்பானிய கவிதைகள் என்ற கட்டுரையில் இருந்து சில பகுதிகள் இங்கே: “சமீபத்தில் “மாடர்ன் ரிவ்யூ” என்ற கல்கத்தாப் பத்திரிகையில் உயோநே நோகுச்சி என்ற ஜப்பானியப்…

Read more

விசுவநாதபுரி – 3

This entry is part 3 of 5 in the series விசுவநாதபுரி

“எதுவானாலும் இனி வீட்டுக்குப் போய் முடிவு செய்து கொள்ள வேண்டியது தான்” என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டு, சற்றுத் தொலைவில் நிறுத்தியிருந்த தனது சிவப்பு நிற நானோ காரை நோக்கி வேக வேகமாக நடக்கத் தொடங்கினாள். இந்தக் கார் விசுவநாதபுரியில் அவளுடைய…

Read more