1
இருந்தபோது தெரியவில்லை இதயமும் இருப்பும்
உணர்ந்துவிட்டான் இப்போது!
கிடைக்கையில் உணரவில்லை கிட்டுவது பெரிதென
அறிந்துகொண்டான் இப்போது!
அன்பென அறிந்தே செய்தவனின் அலட்சியத்தை
அள்ளியெறிந்தான் இப்போது!
தனிமையைத் துணைகொண்டவன் தவிக்கிறான்!
அணங்கவளின் நினைவை என்ன செய்ய.
Author
You Might Also Like