வைல்ட் கார்ட் என்டிரி. இருக்குற திருவாத்தானுங்க பத்தலன்னு இன்னும் நாலு பேரு வேற. தம்பதிகள் ப்ரஜனும், சாண்டிராவும், அப்பறம் விஜய் டிவி நட்சத்திரங்கள் திவ்யாவும், அமித் பார்கவும். உள்ள போயி கிழிச்சு கேப்பய நட்டிருவோம்னு போனானுங்க. என்னத்த எழுதி குடுத்தானுங்களோ அத …
தொடர்
விசே அஸிஸ்டென்ட்: சார், உலகமே உங்களப் பத்திதான் பேச்சு. விசே: அப்டியா? நான் எதும் பண்ணலயே விசே அஸிஸ்டென்ட்: (மை.வா: அதுக்குதான் உலகமே கழுவி ஊத்துது) அட நீங்க பிக் பாஸ் ஹோஸ்ட் பண்றதப் பத்திதான் சார்…லேங்குவேஜ் மட்டும் சரியா இருந்தா …
நாள்: 25 தொடர்ச்சி & 26ம் நாள் 25ம் நாள் நைட்டு… அய்யப்பனும் கோஷியும் வாட்டரு: பாராசூட் மாதிரி பெருசா இருந்தாலும் பந்து அளவுக்குக் கூட உனக்கு தைரியமில்லையே விக்கலு…ஏன் பயப்படுற அண்ணனத் தவிர எல்லாருமே வேஸ்ட்டுன்னு சொல்ல வேண்டியதுதான? விக்கல்: …
விழா நாள்கள் பலருக்கும் மகிழ்ச்சியைக் கூட்டும் நாள்கள். குடும்ப உறுப்பினர்கள் பலரும் ஒன்றுகூடும் நாள்கள். ஆனால் கோடிக்கணக்கான மக்களுக்கு, இதே விழாக் காலங்கள் தனிமையின் கொடூரமான நினைவூட்டல்களாக, சமூகப் புறக்கணிப்பின் வேதனையான அனுபவங்களாக மாறுகின்றன. வறுமை என்பது வெறும் பொருளாதாரப் பற்றாக்குறை …
இலங்கையின் தங்க மாளிகைகள் மாலையின் சூரிய ஒளியில் செந்தீப் பிழம்பாக மின்னின. கடலின் அலைகள், இலங்கையின் கரையை மெல்லத் தழுவியதும் அதனால் எழுந்த ஓசையும் ‘சீதை, சீதை’ என ஒலிப்பதாகவே இருந்தது இராவணனுக்கு. தழுவும் அலைகள், அவை சீதையின் கரங்களா என்று …
ரண்டாம்போவந் தண்ணி வந்தா நாத்துட்டரலாங்ளா.. நாலு வருஷமா காடு ஓட்டாமயே, பில்லு பொதறாட்ட கெடக்குதே, எங்க நாத்துடறது போ .. நாளைக்கு,கணேசன வந்து ஒழவோட்டச் சொல்லிர்லாமுங்க. ஆனா,காடேகமும்,பாட்டலா கெடங்குதுங்க,நாளைக்கு நாத்துடறதுக்கு எறங்குனாவே ,சீசாக்கா ( கண்ணாடி பாட்டில்,கண்ணாடி பாட்டிலோட ஒடஞ்ச பாகங்கள்)எங்க …
பிக்பாஸுக்கு ஒரு வேண்டுகோள்! தயவு செஞ்சு பாரு இல்லேன்னா திவாகர் ரெண்டு பேர்ல ஒருத்தரயாச்சும் வெளிய அனுப்புங்க. அப்டி செஞ்சா இன்னொரு ஆள் திருந்தும்ன்றதுக்காக சொல்லல….ரெண்டு பிசாசுங்க கத்துறதுல இருந்து ஒரு பிசாசு கத்துறதா குறையும்ல, அதுக்குத்தான்! டிவிய ஆப் பண்ணா …
பதவி ஏத்த உடனேயே கேப்டன் பிரபாகரனா மாறி…”இனி இந்த வீடு ஒரு ஆர்மி கேம்ப். டிசிப்பிளீன்…டிசிப்பிளீன் தான் எனக்கு ரொம்ப முக்கியம். ரூல்ஸ மீறுனா மீல்ஸ கட் பண்ணுவேன்”னு சொல்லிட்டு பாருகிட்ட “என் கேப்டன்ஸிக்கு எதுவும் பங்கம் வராம பாத்துக்கோம்மா”ன்னு கெஞ்சுனான்.
பதவி ஏத்த உடனேயே கேப்டன் பிரபாகரனா மாறி…”இனி இந்த வீடு ஒரு ஆர்மி கேம்ப். டிசிப்பிளீன்…டிசிப்பிளீன் தான் எனக்கு ரொம்ப முக்கியம். ரூல்ஸ மீறுனா மீல்ஸ கட் பண்ணுவேன்”னு சொல்லிட்டு பாருகிட்ட “என் கேப்டன்ஸிக்கு எதுவும் பங்கம் வராம பாத்துக்கோம்மா”ன்னு கெஞ்சுனான்.