கர்ணன் நல்ல நண்பனா?கர்ணன், துரியோதனன் நட்பைப் பற்றிப் பேசும்போது, தமிழ்ச் சூழலில் உடனடியாக நினைவுக்கு வருவது பெருந்தேவனாரும், வில்லிபுத்தூராரும் பாடிய ஒரு காட்சியமைப்புதான். கர்ணனும் துரியோதனன் மனைவி பானுமதியும் சொக்கட்டான் ஆடும்போது, துரியோதனன் திடீரென உள்ளே வர, பானுமதி பதறி எழுகிறாள். …
தொடர்
நாம் அறிந்து கொள்ள வேண்டியவை என்ன? கோவிட் பெருந்தொற்றாக இருந்த 2020 – 2022 காலங்களில், தினசரி கோவிட் தொற்றடைந்து மரணமடைந்தோர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது அது கொள்ளை நோயாகச் சமூகத்தில் பரவி, பொதுச் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் தரும் நிலையில் இருந்தது. …
கவிதையைப் பற்றிப் பாரதியின் வரிகளில் சொன்னால், “சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது, சோதிமிக்க நவ கவிதை எந்நாளும் அழியாத மகாகவிதை” எனலாம். மேலும்,‘நமக்குத் தொழில் கவிதை; நாட்டிற்குழைத்தல்இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ என்றான். அது 2006 ஆம் ஆண்டு என்று …
முன்னுரை: அகாமனியப் பேரரசின் அரசியல் சூழலும் பாகோஸின் எழுச்சியும் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட அகாமனியப் பேரரசு (Achaemenid Empire), உலக வரலாற்றின் முதல் மிகப்பெரிய பன்னாட்டுப் பேரரசுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேற்கில் ஏகியன் கடற்கரை முதல் கிழக்கில் சிந்து நதிப்பகுதி …
அத்தியாயம் 4 ஷுருப்பாக்கின் அறிவுரைகளும் திருக்குறளும் – காலத்தை வென்ற ஒத்த சிந்தனைகள் உலகின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த மனிதர்கள் ஒரே மாதிரியான வாழ்க்கை நெறிகளைப் பற்றிச் சிந்தித்திருக்க முடியுமா? இந்தக் கேள்விக்கான விடையைத் தேடும்போது, ஷுருப்பாக்கின் அறிவுரைகளையும் …
அஸ்பாசியா: வரலாறு உண்மையில் என்ன சொல்கிறது? “வரலாற்றின் முதல் கடமை உண்மையை மறைக்காமல் கூறுவது; ஆதாரம் இல்லாததை உண்மையெனக் கூறாமல் இருப்பது.” முன்னுரை அஸ்பாசியாவைப் பற்றி எழுதுவது எளிதானது அல்ல. காரணம், அவரைப் பற்றிய செய்திகள் குறைவாக இருப்பது அல்ல; மாறாக, …
செல்வத்தின் செங்கதவு – பாப் எல் மண்டெப் நீரிணை பகுதி – 1 கி.மு. 1500 அந்த அதிகாலையில் செங்கடலின் நீர் அமைதியாக இருந்தது. ஆனால், அந்த அமைதியின் அடியில் உலக வரலாற்றையே மாற்றப்போகும் ஒரு ரகசியம் ஓடிக்கொண்டிருந்தது. இன்று நாம் …
ஏதென்ஸ்: உலகின் முதல் அறிவுத் தலைநகரம் “எங்கள் நகரம் கிரேக்கத்தின் கல்விக்கூடமாகும்.” முன்னுரை மனித வரலாற்றில் சில நகரங்கள் வாளால் பேரரசுகளை உருவாக்கின. சில நகரங்கள் வணிகத்தால் செல்வத்தைப் பெற்றன. ஆனால், மிகச் சில நகரங்களே சிந்தனையால் உலகத்தை வென்றன. கிமு …
அரசமரத்தடிக் காற்றின் சிலுசிலுப்பில் காதோரம் உரசிக் குறுகுறுக்க வைத்த முன்னுச்சி முடிக்கற்றைகளைத் தன்னியல்பாகத் தடவிக் கொத்தாகக் குவித்து வலது காதின் பின்புறமாகச் சொருகியவாறு மலை உச்சியில் பார்வையை நிலைக்க விட்டிருந்தாள் தன்மத்ரா. மலை அடிவாரத்தில் அவள் அமர்ந்திருந்த பலாமரத்தூரின் மேல்பாகம் வெட்டப்பட்டு …