அருண் வழங்கும்

பிக் பாஸ் சீஸன் 9

  • நாட்டு நாய்கள் தெரு நாய்களான பிறகு அவைகளுக்கு உணவாக கிடைத்தவை எல்லாம் வீட்டுகளில் போட படும் மிச்சமான உணவு மற்றும் குப்பைகள் தொட்டிகள் கிடைக்கும் குப்பையாக போட …

  • இதில் எனது பார்வை என்பது அறிவியல்பூர்வமானதாகவும் இயன்ற அளவு ஒரு சார்பற்ற தன்மையுடையதாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறேன். நாய்களின் கோணத்தில் இருந்தும் மனிதர்களின் கோணத்தில் இருந்தும் இந்தப் …

  • தண்டகாரண்யத்தின் பஞ்சவடியிலிருந்து சற்று விலகி, கோதாவரி நதியின் கரையில், காமவள்ளி மற்றும் வித்யுத்ஜிவா தங்கள் காதலின் அமைதியான உலகில் மூழ்கியிருந்தனர். வனத்தின் மரங்கள், பறவைகளின் கீதங்களுடன் இலைகளை …

  • லாபமும், பணப்புழக்கமும் அதிகமாக உள்ள தொழிலைத் முதன்மைத் தொழிலாகத் தேர்ந்தெடுக்கலாம். குடும்பத் தொழிலான விவசாயத்தை அதன் பாரம்பரிய மதிப்புகளுக்காக, குறைந்த முதலீட்டில் ஒரு துணையாக நடத்தலாம். இறுதியாக, …

  • சொலோர்னு. மரகதத்தை ஊட்லதான் நாங்க சிறுசுக(கொழந்தைங்க) அத்தன பேரு ஒன்னா வளந்தோம்.ஓரியாட்டம் ( சண்டை) போட்டுகிட்டு,அத்தன குஷியா போகும் லீவு நாளெல்லாம்.மாமாக்கு ஒடம்பு சரியில்லாம போனதுல அங்க …

  • கைபேசியில் தற்படமெடுக்ககற்றுக்கொண்டுவிட்டாளாம் பேத்திகால் பாவாமல் தாவிக்கொண்டேயிருக்கிறாள் பூக்களின் பின்னணியில் ஒன்றுபூவுடன் முகம் பொருத்தி ஒன்றுகன்றுக்குட்டியுடன் கன்னமிழைத்து இன்னொன்றுகலர் கோழிக்குஞ்சைதலையிலமர்த்தி மற்றொன்றெனகைபேசியின் மூளையைபடங்களால் நிரப்பிக்கொண்டேயிருக்கிறாள். சாக்கு சொல்லி தப்பித்துக்கொண்டிருந்ததாத்தாவைக்கூடசெய்தித்தாள் …

  • ஆல விழுதாக அஞ்சுபத்து பெத்துபுட்டு ..அழகா வாழ்வேன்னு நினச்சேனே எங்கண்ணே காலம் ஏன்வந்து சுழன்றடிச்சுக் கன்னியுனை …காத்தில் ஒளிச்சுடுச்சே தெரியலையே என்கண்ணே

  • பள்ளத்தில் மீந்திருந்த மழை நீரில் மரணத்தைத் துழாவிக்கொண்டிருக்கின்றது இரு மீன்கள். இலையோடு உதிர்ந்த நிழலையும் உள்வாங்கிய நீர் மெல்ல வற்றியதும் இலைகள் சிறகாகி பறக்கத்தொடங்கியது மீன்கள்

  • இதுவரைக்கும் பண்டமாற்று முறை பற்றியும் நாணயங்கள் தோன்றியதின் அவசியத்தை பற்றியும் சொல்லி இருந்தேன். நாணயங்கள் எப்படி ஒரு மனித சமூகத்தை ஒவ்வொரு நிலையாய் முன்னேற்றி கொண்டு சென்றது …

  • மகாபலி அரசனின் கதையின்றி திருவோணத்தைச் சொல்ல முடியாது. உலகையே தானம் செய்ய முனைந்த அவனது உள்ளம், “தர்மம்” எனும் சொல்லின் உயிர்மெய்யாக விளங்கியது. வாமனன் வந்தபோது, மூன்று …