தண்டகாரண்யத்தின் எல்லையைக் கடந்து, சூர்ப்பனகை இலங்கையை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தாள். பகல் நேரத்தின் சூரிய ஒளி அவளைச் சுட்டெரித்தது. கடலின் அலைகளில் பொன்மயமாகப் பரவி மின்னினாலும், கடற்கரையின் மணல் வெயிலில் தகதகத்தது கூட அவளுக்கு …
அன்புதான் கொஞ்சம் கொஞ்சமாய்த் தின்று தீர்த்துவிட்டு கைகால் நீட்டி சாவகாசமாய் ஓய்வெடுக்கிறது…