ஆர்டாக்செர்க்சஸ் III-இன் மரணம் – பாகோஸ் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றச்சாட்டின் வரலாற்று ஆய்வு எகிப்து மீதான வெற்றிகரமான படையெடுப்பிற்குப் பின்னர், பாகோஸ் அகாமனியப் பேரரசின் மிகச் செல்வாக்கு வாய்ந்த அரண்மனை அதிகாரிகளில் ஒருவராக உயர்ந்தார். எனினும், அவரது வாழ்க்கையில் மிக …
இதழ் 15
”கவிதை சொல்ல வந்தீங்களா?” ”ஆமாங்க” நான், அந்தப் பெண், இன்னும் ஒரே ஒருவர்… மொத்தமே மூவர் தான் இருந்தோம்… செல்லைப் பார்த்தேன். 1:54 ரெண்டு மணிக்குக் கவியரங்கம்னு அமைப்பாளர் கிட்ட இருந்து மெசேஜ் வந்திருந்தது. ”யாரும் வர்லீங்களா?” “தெரிலீங்க…… நான் பன்னெண்டரைக்கு …
“ஹாய் ஆராவமுதன் ஹியர்..” “சொல்லுடா” என்றேன் அனந்த்திடம். “என்ன சொல்ல?” “என்ன சடன்னா ஒரு பொண்ணு வந்து உன்னை லவ் பண்ணுதுன்னு அவ அப்பாவே சொல்றார்..” “அதாவது சித்தப்பா.. “அனந்த் சொல்ல ஆரம்பித்தான்.. ”என்னடா வாயடைச்சுப் போய்ட்ட?” – கேட்டார் ஸ்ரீனிவாச …
சொல்லாற்றல், தத்துவம் மற்றும் மக்களாட்சி: அஸ்பாசியா வாழ்ந்த அறிவுலகம் “மக்களாட்சியில் அதிகாரத்தைப் பெற வாளைவிட வார்த்தைகள் முக்கியமானவை.” முன்னுரை அஸ்பாசியாவின் அறிவாற்றலைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், முதலில் அவர் வாழ்ந்த ஏதென்ஸின் அரசியல் அமைப்பைப் புரிந்துகொள்ள வேண்டும். இன்று ஒரு நாட்டின் தலைவராக …
எகிப்து படையெடுப்பும் பாகோஸின் அதிகார உயர்வும் பாகோஸின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்த நிகழ்வு, கி.மு. 343 ஆம் ஆண்டில் நடைபெற்ற எகிப்து மீதான பாரசீகப் படையெடுப்பாகும். இதற்கு முன்னரும் அகாமனியப் பேரரசு எகிப்தை மீண்டும் கைப்பற்ற முயன்றிருந்தது; …
தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா கடைசியில் மிஞ்சுவது சொப்பனமெல்லாம் தகனமாகிகணங்கள் கலவரத்தைக் கட்டிக்கொள்ளும்போதுபனிக்காலத்து குளிரிலும், வியர்த்துக் கொட்ட வைக்கும் கனவொன்றுஉன் இமைகள் மூடுவதற்குக் காத்துக்கொண்டிருக்கும் அழுது வடியும் குழந்தையைத் தோள் மாற்றி தூக்குவதுபோல்ஒவ்வொரு ஜாமமும், உன் துக்கத்தை நூறு நூறாகச் சுமந்துகொண்டிருக்கும்ஒருநாள் இராத்திரிஎப்போதும் …
மாலை சூரியன், இராவணன் தன் தோல்வியின் கோபத்தால் தன்னைச் சுட்டெரிக்கக்கூடும் என அஞ்சி மேற்கு மலைத் தொடர்களின் பின்னே ஒளியத் தொடங்கினான். அப்படி ஒளிந்து கொண்ட பின்பும், மண்டோதரியின் துயரநிலை அறிந்து அவள் இனி என்ன செய்யப் போகிறாள் என்பதைக் கவனிக்க …
முன்பின் அறியாத இளம்பெண்கள் என்று யோசியாது எத்தனை கடுமையான வார்த்தைகளை வீசிவிட்டான். அவன் தங்களைப் பற்றி எத்தனை கேவலமாக எண்ணியிருந்தால் இப்படி அவமதிக்கத் தோன்றும்?! எல்லாவற்றுக்கும் காரணம் அந்த வெள்ளி வாள் தானே? அதை ஏன் தான் எடுத்தேனோ! நடப்பதெல்லாம் பார்த்தால் …
கோவையிலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில், பல்லடத்திற்கு அருகில் சுக்காம்பாளையம் என்ற ஊரில் அமைந்துள்ளது ‘ஆரண்ய குஞ்சு பொரிப்பகம்’. ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த முட்டை குஞ்சுப் பொரிப்பகத்தை ஊர் பொதுமக்கள் என்ன பெயரில் அழைக்கிறார்கள் என்று கேட்டால் அதன் …
வளைந்து தொங்கும் நிலாவின் விளிம்பில்மிதக்கும் என் பாதங்கள்நிகழ்காலத்தின் காலணிகளை அணியும்போதுகாற்றோடு கரைந்துபோகிறதுஎன் ஆதி முகவரிகளின் வாசனை ஒவ்வொரு வாசலையும் கடக்கும் நேரம்காலம் தோல் உரித்துக் கொள்ளும்போதுஉதிர்ந்து விழும் என் நிழல்கள்யாரோ விட்டுச்சென்ற நிழற்படத்தைதன் முகம் என நம்ப முயல்கின்றன வண்ணத்துப் பூச்சியின் …