வணக்கம், ஆரு ஹியர்.. அது சரி, திடீர்னு ஒரு மலையாளப் பெண் எதுக்கு குஜராத்தி டான்ஸுக்குக் கூட்டிக்கிட்டுப் போகணும் அனந்தை எனக் கொஸ்டின் வரலாம் உங்களுக்கு. மஸ்கட் இருக்கே, இந்த கருந்தட்டாங்குடி அண்ட் அமெரிக்க கிராமம் இரண்டும் கலந்த கலவை.. மஸ்கட் …
இதழ் 14
பழைய குளம்;குதித்த தவளைநீரின் ஓசை! பதினேழாம் நூற்றாண்டில் ஜப்பானியக் கவிஞர் மாட்சுவோ பாஷோ எழுதிய இந்த மூன்று வரிகள்தான், உலக இலக்கிய வரலாற்றில் ஹைக்கூவின் முகவரியாக இன்றும் நிலைத்து நிற்கிறது. ஒரு சாதாரண தவளை நீருக்குள் குதிக்கும் நிகழ்வை, பிரபஞ்சத்தின் மகத்தான …
ஆசை மிகுதியால் அதிகம் தின்னாலேகுறையும் வாழ்நாள் என்பது உறுதியாமே!நாவின் ருசிக்கு அடிமை ஆனாலேஉடல் நலம் கெட்டுச் சீரழிந்திடுமே! கீரையும் காயும் கனிகளும் உண்பதேகாயம் காக்கும் முறையாகும்!அகாலத்தில் கண்டதையும் புசித்து வந்தாலேதீராப் பிணிகள் வருவது நிச்சயமாகும்! உண்டது செரிக்க உதவிடவென்றுநடையும் உடற்பயிற்சியும் நன்று!நஞ்சான …
மக்களை நூற்றாண்டுகளாகக் குழப்பத்தில் ஆழ்த்தி வரும் மர்மமான பழமையான கையெழுத்து நூல்களில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது The Voynich Manuscript ஆகும். உலகின் மிகச் சிறந்த மொழியியல் அறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், குறியீட்டு நிபுணர்கள், கணினி விஞ்ஞானிகள் என எண்ணற்றோர் இந்த …
உலக வணிகத்தின் பொற்கதவு – மலாக்கா நீரிணை ஒரு நாட்டின் செல்வம் அதன் நிலத்தில் புதைந்திருக்கும் தங்கத்தால் மட்டுமே அளவிடப்படுவதில்லை. சில சமயங்களில், அதன் வழியாகச் செல்லும் வணிகப் பாதைகளில்தான் அதன் உண்மையான மதிப்பு மறைந்திருக்கும். வரலாற்றில் இதைத் தெளிவாக நிரூபித்த …
உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் மலேரியா எச்சரிக்கை நமது நாட்டின் மத்திய வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான ஜார்கண்ட் மாநிலத்தின் சிங்பம் மாவட்டத்தில், மூளையைத் தாக்கி மரணத்தை விளைவிக்கும் மலேரியா தொற்றுப் பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 150 பேருக்குத் தொற்றுப் …
கர்ணன் கொடையாளியா?மழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம்வயல் கொடுக்கும் கொடையுமொரு மூன்று மாதம்பசு வழங்கும் கொடையுமொரு நான்கு மாதம்பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம் சிவாஜி கணேசனின் ‘கர்ணன்’ திரைப்படத்தில் வரும் புகழ்பெற்ற பாடல் இது. இப்படிப் கர்ணனின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து …
பரத கண்டத்தின் தென்திசை. மாபெரும் நிலப்பரப்பின் தென்கோடி எல்லை அது. பிரபஞ்சத்தின் மார்பில் வரையப்பட்ட ஒரு பிரம்மாண்டமான நாட்டிற்கான வரைபடம் பரதகண்டம் என்றால், அதன் இரும்புக் கோட்டையைப் போல எழுந்து நின்றது மகேந்திர மலை. பல யுகங்களாகக் கடல் அலைகளின் ஓயாத …
கடலும் சிந்தனையும்: மிலேட்டஸில் பிறந்த புதிய உலகம் “எல்லாவற்றிற்கும் ஆரம்பம் நீரே.” முன்னுரை மனித வரலாற்றில் சில நகரங்கள் அரசர்களால் புகழ்பெறுகின்றன. சில நகரங்கள் போர்களால் நினைவுகூரப்படுகின்றன. ஆனால் மிகச் சில நகரங்களே மனித சிந்தனையின் திசையை மாற்றிய இடங்களாக வரலாற்றில் …
மழை பொய்த்த அவ்வருடம்அலைமோதுகின்றனர் தண்ணீருக்காய்கண்ணீரும் ஆவியாய்ப்போகும் வெப்பத்தில்வெடித்து அழுகிறது நிலம்மழைக்கஞ்சியை உண்டுவிட்டுமௌனம் சாதிக்கும் கடவுளர்முன்இறைஞ்சி ஏங்குகின்றனர் மக்களெலாம் அடிகருத்த வானம் துளிகளோடு ஏமாற்றிவிடஅடாபுடாவென வந்திறங்குகிறது இடிநல்லாச்சி வீட்டு வாழைமரத்தில்கருகிய வாழைமரத்தூரில்தங்கமாய் உறைந்திருக்குமென்றுபொறாமையுடனும் ஆவலுடனும் பார்க்கிறது கூட்டம் அனுமதி பெறாத அவசரக்காரனொருவன்அடிமேலாய்ப்புரட்டுகிறான் மண்ணைகிளைத்துக்கொத்திச்சாய்க்கிறான்ஆறடி …
- 1
- 2