94
- திருவை மு.இரா. கவிதைகள் -1
- திருவை மு.இரா. கவிதைகள் -2
- திருவை மு.இரா. கவிதைகள் -3
- திருவை மு.இரா. கவிதைகள் – 4
- திருவை மு.இரா. கவிதைகள் – 5
- திருவை மு.இரா. கவிதைகள் – 6
- திருவை மு.இரா. கவிதைகள் – 7
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 2
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 3
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 4
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 5
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 6
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 7
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 8
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 9
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 10
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 11
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 12
அனைத்தையும் சுருட்டிவிட்ட பிறகு
எதுவும் இல்லையென்று செல்பவன்தான் அவன்
அவன் அப்படிச் சென்றபிறகும்
எல்லாமும் இருந்தது
அவன் பார்வையில் பட்டவை அளவு சுருங்கியிருந்தன
அவன் பார்வையும் சுருங்கி இருந்தது
தன்னில் இல்லை
அவனிடமே என்று மூச்சு விடாதும் ஒப்பிப்பான்
அயரவே மாட்டான்
விட்ட பிடி கிடைக்காதா என்பதில் விடாப்பிடியாக இருப்பான்
புரண்டு விழுந்து எழுந்தாவது எதையும் எடுத்துவிடுவான்
அவன்தான் இப்போது
பொய்களாக அடுக்கிக் கோட்டை கட்டி
காத்து வருகிறான்.