பனிச்சறுக்கு விளையாட ஆசை பேத்திக்குநயந்தும் பயந்தும்பெற்றோர்க்குச்சொன்னவையெல்லாம்கிணற்றில் சறுக்கிய கல்லாய்க் கிடக்கவழக்கம்போல் சரணடைகிறாள் நல்லாச்சியிடம் இமயமலை பற்றி விளக்கினால்‘ஆராம்ளி மலய விட ஒசரமா?’ என்கிறாள்மணல்மணலாய்ப் பனித்துகள் காணலாமென்றால்‘ஆத்தங்கரையில் இல்லாத மணலா?’ என்கிறாள்ஊரே குளிர்ந்திருக்குமென ஆசை காட்டினால்‘தடுமம் …
இன்னொருத்தி நிகராகுமோ… எனக்கின்னொருத்தி நிகராகுமோ… இடி இடித்தால் மழையாகுமோ… பேதைப் பெண்ணே இன்னொருத்தி நிகராகுமோ இந்த மின்னலுக்கு அஞ்சேனடி… வீண் வாதமென்ன முன்னே வந்து நீ ஆடடி… …